Saturday, December 20, 2014

எழுத நினைத்த கவிதை

ஒற்றை வரியில் கவிதை கேட்கும்
உன்னிடம்.. நான் நீட்டும் 
வெற்று காகிதத்தில்
உன் பெயரிருக்கும் - என்றெண்ணிப் 
பிரித்துப் பார்க்கும்
உன் பார்வை – என் கவிதையின் முதல் வரி..
ஏமாற்றமென உன் விழியின் மாற்றம்
சொல்லுமென் கவிதையின் அடுத்த வரி...




No comments:

Post a Comment