Thursday, April 22, 2010

நீ எங்கே ?



ஒவ்வொரு முறையும் உன்னைப் பார்க்கும் பொழுது ரசிக்கிறேன். .
உன்னையும்
உன்னைப் பார்க்கும் என் கண்களையும் . .

இப்போது காணாமல் தவிக்கிறேன் . .

கேட்டுப் பார். .

என்னையும்
என் கண்களின் கண்ணீரையும். .

விழி நீரை துடைத்து விடவாவது தரிசனம் தருவாயா. .
ஒரு முறை. .

உன் வரவை எதிர் பார்த்து காத்திருக்கிறேன். .

நீ எங்கே ?

No comments:

Post a Comment