Thursday, May 30, 2013

மாற்றம்


என்தலை நனைத்த மழையின் ஈரம் துவட்ட..

நான் துரத்தும் பொழுது என் குழந்தை ஒளிந்து கொள்ள..

அவள் வேலை செய்து வியர்க்கையில் நான் துடைத்து விட..

தூங்கும் என் குழந்தைக்கு தொட்டிலாய், எனக்கு மட்டும் போர்வையாய்..

இருந்தது... சேலை என்று ஒன்று...

இன்று அந்த இடத்தை பிடித்து கொண்டிருக்கிறது 

# சுடிதாரின் துப்பட்டா...



No comments:

Post a Comment