கைகள் கோர்த்து கரையில் நிற்கும் பொழுதுகளில்...
தழுவ வரும் அலைகள்,
அவள் கால்களை தொட முயன்று தோற்கின்றன...
ஏ அலையே! எந்தன் கண் முன்னே நீ அவள் பாதம் தொட்டால்..
உன்னிடம் கூட கோபம் கொள்வேன் என்று தானே பின் வாங்குகிறாய் ?
Wednesday, June 19, 2013
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment